அழிவுப் பாதை

 தவ்ஹீது பேசும்….  தீவிரவாத பிரிவினை இயக்கங்களும்…….தற்கொலை குண்டர்களும்…! எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. இஸ்லாமானது ஓரிறை கொள்கையை  சொல்லி வளர்ந்த மார்க்கமாகும். அன்றைய அரேபிய மக்கா மாநகர், காபத்துல்லாஹ்வில், நாளுக்கொரு தெய்வம் என்னும் கணக்கில் 360 சிலைகளை வைத்து ஆண்டு முழுவதும் வணங்கி வந்தனர். இச்சூழலிலேயே வணங்கத் தகுதியுடைய ஒரே இறைவன் உலகத்தை படைத்துக் காத்து இரட்சிக்கும், ஒரே இறைவனான அல்லாஹ்வை தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன், இணை துணை இல்லா தூயவன். என்ற கொள்கை இறங்கியது. […]

{ 0 comments }

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் மட்டும் பாலியல் வாடை அதிகம் வீசுவதற்கு என்ன காரணம்? 1.பெண்களிடம் இருந்த வெட்க உணர்வை போக்கியது. 2. மார்க்கத்தை அறிந்துகொள்ள வெட்கப்படக்கூடாது என தண்ணி தெளிச்சுவிட்டு, சகஜமாக ஆண் தாஃயிகளிடம் உரையாட வழி ஏற்படுத்தி தந்தது. 3. மார்க்க சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஆண் தாஃயிகளின் போன் நம்பரையே அறிவித்தது. 4. மார்க்க சந்தேகம் என ஆரம்பித்த பேச்சு, மணிக்கணக்கில் ஆகி, குடும்ப விவகாரங்கள் வரை பரஸ்பரம் பறிமாறி, பிறகு ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாவது. […]

{ 2 comments }

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான். 1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் […]

{ 1 comment }

நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்,” எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரியும், அதில் ஒன்று மட்டுமே சுவனம் செல்லும். மீதி எழுபத்திரெண்டு கூட்டமும் நரகிற்கு செல்லும்.வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டம், இன்றைய  தினம் நானும் எனது தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பவர்கள்” -அபூ தாவூத்.திர்மிதீ. இந்த இலக்கண வரையரைப்படி அன்று நபித் தோழர்கள் மத்தியில் பிரிவினை இயக்கமோ, ஜமாத்தோ இருந்ததில்லை. அனைவரும் முஸ்லிம் என்ற பெயரிலேயே ஒரே ஜமாஅத் ஆக ஒற்றுமையாக இருந்தார்கள். […]

{ 3 comments }

  சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன. பல சமூகங்களில் சூது ஒரு தீய […]

{ 2 comments }

ஜிஹாத்தின் பெயரால் நடத்தப்படும் சகோதரப் படுகொலைகள் – இஸ்லாம் சொல்லாத போராட்டங்கள் “ஜிஹாத்” எனும் இறைவழியில் செய்யும் அறப்போர் பற்றி மௌலானா மௌதூதி முதல் ஷேய்ஹ் அன்வர் அல்-அவ்லாக்கி வரை பலரும் பேசியுள்ளனர். அதன் உள்ளடக்கங்கள், வரையறைகள், நோக்கங்கள், தெளிவுகள் என பல கோணங்களிலும் பல அறிஞர்களாலும் இவை பேசப்பட்டுள்ளன. ஆனால் அதே ஜிஹாத் எனும் அறப்போரின் பெயரை தங்கள் அரசியல், இராணுவ இலக்குகளை அடைந்து கொள்ள பல மாபியாக்களும் பயன்படுத்துவது கவலையளிக்கும் விடயமாகும். ஆப்கானில் ரஷ்ய […]

{ 1 comment }

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அன்றைய ஜாஹிலியா அரேபியாவில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் குலம், கோத்திர பெருமையில் ஓயாது சண்டையிட்டுக்கொண்டும், கண்ணில் படும் சிலைகளை எல்லாம் வணங்கிக்கொண்டும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நரக நெருப்பின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இப்படி வழிகேட்டில் வாழ்ந்த மக்களை குர் ஆனைக்கொண்டு ஒற்றுமைப்படுத்தி, ஒரே சகோதரர்களாக, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாற்றிய பெருமை நபி (ஸல்) அவர்களையே சேரும். அல்லாஹ்வின் பெருங்கருணையாலும்,நபி (ஸல்) அவர்களின் தொடர் உழைப்பினாலும் […]

{ 2 comments }

இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.     முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் […]

{ 44 comments }

ஆறறிவு படைத்த மனிதன் ஐயறிவு மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதில் அசல் பகுத்தறிவாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களில் மிகப்பெரும்பாலோர் போலி பகுத்தறிவு பேசி மிருக நிலைக்கு அதாவது ஐயறிவு பிராணியாக தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். (7:179) அதனால் இன்றைய மக்களிடையே விபசாரம், கொலை, கொள்ளை. புகை, மது, வட்டி, களவு, சூது, சாதிப்பாகுபாடு, மொழி வேறுபாடு, நிறவேறுபாடு, இனவேறுபாடு, பில்லி சூன்யம், மந்திரம், சோதிடம், […]

{ 0 comments }

நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42) எல்லாம் வல்ல அல்லாஹ், தெள்ளத் தெளிவாகத் இவ்வாறு எச்சரிக்கின்றான்; இந்த எச்சரிக்கை மார்க்கமறியாத சாமான்யர்களுக்கு அன்று மார்க்கத்தை அறிந்து கொண்டவர்களுக்கு! குறிப்பாக ஆலிம் என்றும் மெளலவி என்றும் கூறித் திரிபவர்களுக்கு இந்த எச்சரிக்கை நூற்றுக்கு நூறு பொருந்தும். அதே நேரத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது? எங்கள் பிளைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது; மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, […]

{ 4 comments }