சந்திர நாட்காட்டி

“பார்க்க  வேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” ☪  பலகோடிப் பால் வெளி மண்டலங்களைப் படைத்த படைப்பாளனின் பலகோடிப் படைப்புகளைப் பூமியிலும் பால்வெளி மண்டலங்களிலும் பார்த்துப், பார்த்துப், படிப்பினை பெறவேண்டாமா ?” பார்க்க வேண்டாமா ?” எனப் பல வசனங்களில் படைத்தவன் படைப்பினங்களாகிய  நம்மை ஏவுகின்றானே. ☪  அல்லாஹ்  படைத்துள்ள பொருட்களை அவர்கள் பார்க்கவில்லையா ?  16:48 ,10:06, ☪  வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன (12:105) ☪  (நபியே! […]

{ 0 comments }

நபி (ஸல்) அவர்களுடைய அரஃபாவுடைய நாள் எது ?” வியாளக்கிழமையா ?” அல்லது வெள்ளிக்கிழமையா ?” ☪  “துல்கஅதா மாதத்தில் ஐந்து நாள்கள் எஞ்சியிருந்தபோது மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்” ● ஆயிஷா (ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் துல்கஅதா மாதத்தில் ஐந்து நாள்கள் எஞ்சியிருந்தபோது (துல்கஅதா பிறை 25,ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் […]

{ 0 comments }

“உணரப்படாத அறியப்படாத பாவங்கள்”  வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனுடைய பதிவுப் புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டே ஆகும்  ( 09:36,) என்று ஏக இறைவன் எழுதிவிட்டான் ஒவ்வொரு வருடத்திற்குமான மாதங்கள் வாரங்கள் நாட்கள் மணிகள் நிமிடங்கள் நொடிகள் அனைத்தையும் துல்லியமாக அவனது ஏட்டில் எழுதி முடித்துவிட்டான் வருடங்களையும் மாதங்களையும் வாரங்களையும் நாட்களையும் மணித்துளிகளையும் நிமிடங்களையும் நொடிப்பொழுதுகளையும் மனிதன் இலகுவாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ளும் பொருட்டுக் குளறுபடிகளைவிட்டும்  பாதுகாக்கப்பட்டதாகவும் மாறுபாடுகளற்றதுமாகவும் எதுவித தவறுகளற்றதுமாகவும் மிக மிகத் துல்லியமாகப் […]

{ 0 comments }

“அவர்களோ மாதங்களைச் சரியாக ஆரம்பித்தவர்கள்” புதிய மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே அம்மாதத்தின் ஆரம்ப நாளைச் சரியாக அறிந்து செயல்ப்பட்ட நபியவர்களும் நபித்தோழர்களும் ■ ஆதி மனிதரும் நபியுமான ஆதம்  (அலை) அவர்களின் ஆறாவது தலைமுறையில் வந்த நபி இத்ரீஸ்  (அலை) அவர்கள் தான் முதன் முதலாக ☪   எழுது கோலால் எழுதியவர் ☪   துணியைத் தைத்து அணிந்தவர் ☪   நட்சத்திரக் கலையைக் கண்டறிந்தவர் ☪   கணிதத்தையும்   கண்டறிந்தவர் ☪   […]

{ 0 comments }

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!  நாமெல்லாம் மிக ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் ரமழான் மாதம் (ஹிஜ்ரி 1432) நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்(3:19),உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். (5:3) என்று இஸ்லாத்திற்கு இறைவனே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டபோது இறைமார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களோ பிறையை மையமாக வைத்து சல்லடையாக பிரிந்து கிடக்கின்றனர்,இல்லை பிரிக்கப்பட்டுள்ளனர். ஓர் இறை,ஓர் மறை,ஒரே பிறை ஆனால் பெருநாள் மட்டும் எப்படி மூன்று? என்று சகோதர சமுதாயத்தவர்கள் கூட வியக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. […]

{ 4 comments }

“சந்தேகம்” என்பதற்குத் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை 49:12 அது போன்றே சந்தேகங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுமானம், அன்னளவு யூகம் தோராயமானது குத்துமதிப்பு,,,,,,, போன்றவற்றுக்கும் தூய இஸ்லாத்தில் துளிகூட இடமில்லை. என்பதனை பரிசுத்த அல்குர்ஆன் இவ்வாறு பேசுகின்றது உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றவேண்டாம் 17:36 பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்கமாக விசாரித்து அறிந்துகொள்ளுங்கள்,,,,;,,,49:06 இன்னும் அவர்கள் தங்களது இறைவனுடைய (வேத) வசனங்களைக்கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும் குருடர்களையும் […]

{ 0 comments }

 மனிதர்களுக்கிடையே ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை வழங்கக் கூடிய வகையில் அல்லாஹ் குர்ஆனை அருளியுள்ளான். குர்ஆனில் இருந்து அனைத்து விஷங்களுக்கும் விளக்கம் பெறவேண்டிய முஸ்லிம்கள் குர்ஆனை உரிய முறையில் படிக்காமல் இருப்பதன் காரணமாக பல விஷயங்களில் முரண்பட்டுச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாகப் பிறை விஷயத்தில் கருத்து வேறுபாடுக் கொண்டு தாங்கள் சொல்லும் கருத்து மட்டும் தான் சரியானது என்று அனைத்துத் தரப்பினரும் கூறி வருகிறார்கள். இந்தக் கருத்து வேறுபாட்டிற்குக் காரணமாக இருப்பது ஹதீஃத்களைப் புரிந்து […]

{ 2 comments }

கோவை AMG மசூது

{ 0 comments }

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம், விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல! தலைப்பிறை கணக்கு ஓர் அறிமுகம் அன்பிற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). நாம் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வருகிறதென்றால் இன்று நோன்பு வைப்பதா? நாளை நோன்பு வைப்பதா? என்று மக்கள் குழம்பித் தவிப்பதை பார்க்க முடிகிறது. விஞ்ஞான மார்க்கத்தில் இருந்து கொண்டு இவ்வளவு குழப்பம் தேவையில்லாதது. பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள். அது மறைவாக இருந்தால் அந்த மாதத்தை 30 ஆக […]

{ 3 comments }

{ 1 comment }