|
தொழுகையும்,
ஜக்காத்தும்
குர்ஆனின்
குரல்
இஸ்லாத்தின்
பெயரால் போலிச்சடங்குகள்
ஷெய்குகள். மகான்கள் என்ற
போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி
மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம்
மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?
மோசம்
போகும் மனிதர்கள்
பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த
அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி
பணிந்தார்களா? அல்லது படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா?
குர்ஆனும்
சுன்னாவும்
இன்றைக்கு வழிகேடுகள்
எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. உண்மையான முஸ்லிம்
தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனையும் இறைத்துாதர்
(ஸல்) அவர்களது வழிகாட்டுதலையும் பின்பற்றவும் வேண்டும்.
போலி
முல்லாக்கள்
இஸ்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்கிய, அதனை மதமாக்கிய முல்லாக்கள் பிடியில்
முஸ்லிம் சமுதாயம் கட்டுண்டுக் கிடக்கிறது. தங்களின் இவ்வுலகத் தேவையைக்கூட
சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்கும் இந்த போலி முல்லாக்கள், இவர்கள் எப்படி
நாளை மறுமையில் நமக்குச் சொர்க்கத்தைப் பெற்றுத்தர முடியும்?
காலத்தின்
மீது சத்தியமாக...எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி மிக்க அதிகாரத்தோடு
ஆட்சி செலுத்தி பரந்து வளர்ந்து பின்னர் அழிந்து இருந்த அடையாளமின்றி
மறைந்த விபரங்களை எல்லாம் சரித்திரம் நமக்கு அறிவிக்கின்றது.
உயர்ந்தோனை
நோக்கி...
உலகம்
தன் முடிவை நோக்கி...!எப்படி இவ்வுலக வாழ்க்கை உண்மையானதோ
அதேபோல் மறு உலக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு.
நம்
தலைவர்கள்???
செல்வந்தர்களே
செல்வந்தர்கள்
செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல,
மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள்
கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப
பதவிகளையும் எதிர்பார்த்தே.
இறைவனுக்கும்
இறைத்தூதருக்கும்
நற்குணம்
நபி அவர்கள்
கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில்
அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)
இறைவனுக்குமா
இடைத்தரகர்
பிரார்த்தனை
அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு
செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை
அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள்.
|