|
|
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)
|
உங்கள்
தேர்வு! (கோபம்)
ஒரு
மேலான சமுதாயத்தின் கீழான நிலை
'களா'
தொழுகை
மண்ணறை (திரை) வாழ்க்கை
இஸ்லாத்தின் பெயரால்
நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!! போலிச்
சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா?
இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான
பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ
இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை.
தாடி வளர்த்தல்
“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான்
என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும்.
அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.
அல்குர்ஆன் கிராஆத் வீடியோ தமிழாக்கம்: ஜான் டிரஸ்ட்
நிறுவனம்English
translation by Al-Hilali & Muhammad Muhsin Khan
கடவுள் மறுப்பு
இயகத்தினருடன் சென்னையில் 2009 அக் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற
விவாத வீடியோ!
இஸ்லாம்
மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கும் ஒளிவிளக்கு!
நமது புகழ் மொழிகள் எந்த அளவிற்கு மனிதர்களை
நோக்கி மையம் கொண்டுள்ளன? வேறு வழி இல்லாமல், உடைந்து போன நட்சத்
திரங்களையும், ஊளையிடுகிற நரிகளையும் மனிதன் புகழ்ந்து பேசித் திரிகிறான்.
 புதிய
படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது
CHAD எனும் நாட்டில் அண்மையில்
கண்டுபிடிக்கப்பட்;ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது.
'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை
வீழ்ச்சியடைந்துள்ளது.
"ஜகாத்"
செலுத்தாதவர்களின் நிலை
மறுமையின் நிறந்தர நித்திய வாழ்க்கையை
அறிந்து வைத்திருப்பவன் இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால்
கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காக
கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின்
பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம்
ஒப்படைத்துவிட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைகோல் போரை நாய்
காத்து கிடந்த கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.
அல்ஹதீஸ்-பேராசை
சுன்னத்
தொழுகைகள்
"ஸலவாத்துன்னாரிய்யா" இந்த 'ஸலவாத்துன்னாரியா' என்ற ஸலவாத்தை நபி
அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை.
நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை.
Dr.Zakir Naik
உரை தமிழில்
தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உடமையா? இறைவனைப்பற்றி இந்து மற்றும் இஸ்லாமிய
புனித வேத நூல்களின் கருத்தாவது
போற்றுதலுக்குரியவர்கள் யார்?
 மறுமையே
மனிதனுக்கு யதார்த்தமான வீடு இறை நம்பிக்கையாளர்கள் ஏராளமான நன்மைகளும்
பேறுகளும் கிட்டும்போது வழி பிறழுவதுமில்லை; அவற்றை இழக்க நேரும்போது
ஊக்கம் இழந்து சோர்வடைவதும் இல்லை. பேறுகளும் நன்மைகளும் இழப்புகளும்
எல்லாம் சோதனையே எனும் உண்மையை ஏற்றுக் கொள்வார்கள்.
 மனித
வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!
 சமாதி
வழிபாடு இறந்துபோன நல்லடியார்கள் இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள்
இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய
மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில்
உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது.
படைத்தவனும்,
படைப்பினங்களும்...
 பொருட்டால்
 முஸ்லிம் தேடும் மனைவி
அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்)
அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை'
என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள்.
(ஸுனனுன் நஸயி)
"ஸலவாத்"
"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து
மடங்கு அருள்புரிகிறான்" என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்
இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.
 அழிவுப் பாதையின்
உச்சக்கட்டத்தில்
கருத்து
வேறு! தகவல் வேறு!நாங்கள்,முன்னோர்களைப்
பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும்
ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று
சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை
மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
 இறைவனை நெருங்குவதற்குரிய வழி
 மார்க்கத்தைப்
பற்றிப் பிடிப்பவர்கள்
உறுதியும் துணிவும் நிறைந்த பண்பு நலன்கள்
பெற்றிருப்பர்!
 பட்டதாரிகள்
முதல் பாமரர்கள் வரை
 நல்லடியார்களின்
கப்ருகளின்மீது...
 அல்லாஹ்வின்
நல்லடியானாக வாழ்வது எப்படி
 நல்லவற்றையும்
கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?
மனிதரில்
பிரிவுகள் ஏன்?
மனிதன் தன்னைப் படைத்த
இறைவனுக்கு மாறு செய்யத் துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள
ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்ப வைத்து அந்த நேர்வழியில்
பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும்
ஒன்றுதான். அந்த நேர்வழியில் நடந்த சென்ற முன்னோர்களையும் மூதாதையர்களையும்
பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டு பண்ணி விடுகிறான்.
 கடன்
யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம்
வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத
இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி
 காலத்தின்
மீது சத்தியமாக...எல்லாக்
காரியங்களையும் தாங்களே நிர்வகிக்க வேண்டும் நிறவேற்ற வேண்டும் அங்கணம்
அல்லாத பட்சம் அவைகள் பாழாகி விடும் என்று தன்முனைப்போடு அக்காரியங்களிலேயே
மூழ்கி விடுகின்ற இன்றைய சமுதாயம் வெகு விரைவில் இவ்வுலகிலிருந்து நின்றும்
மறைந்து விடுவர் என்ற யதார்த்தம் மனிதனின் சிந்தனையைத் தொடுவதில்லை.
 மார்க்கம்
வழங்கப்பட்டது ஏன்?
ஒன்று
சேர்க்கப்படும் நாள்
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் மலைகள் பஞ்சைப் போல்
ஆகிவிடும்70-8-9 இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் 86-9
அல்குர்ஆன்
 தலைவர்கள்
இஸ்லாமிய சமுதாயம்
பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதை காணமுடிகிறது. அந்த
தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். அது சரியா?
தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
 சமுதாய
வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!
 கருணை
முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க
வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற
வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும்
கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து
மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக்
கூறினார்கள்.
 உணரப்படாத
தீமை
"வட்டி" மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும்.
அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின்
மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்,
நஸயீ
 பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து
பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு
கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து
நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின்
பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர
குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை
அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்?
 இன்றைய
உலகில் முஸ்லிம்களின் வாழ்வு
இன்றைய முஸ்லிம்களின்
வீடுகளில் அசிங்கமான பாடல்கள் சினிமாப் படங்கள், ஆணும் பெண்ணும்
கலந்துறவாடும் காட்சிகளைக் கொண்ட படங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்த உலகமே கதி என்று வாழக் கூடிய ஒருவனது இதயம், இந்த
உலகத்திற்கும் இந்த உலகத்தின் ஆதாயங்களுக்கும் அடிமைப்பட்டதாகத் தான்
இருக்கும்.
 உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்
அல்லாஹ் தன்
திருமறையில் "உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு
சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்" (4:86)
 பாசமும், தேட்டமும்!
 மார்க்கம்
வழங்கப்பட்டது ஏன்?
 உதவி தேடுதல்?
இந்த 18:102 இறைவாக்கு
"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்)
பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா"? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல;
காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக்
கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி,
வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர்.
 அல்லாஹ்
அல்லாதவைகளுக்கு நேர்ச்சை சிலர் கப்ருகளுக்கு விளக்கேற்றுகிறோம், பத்தி
கொளுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்து கொள்கிறார்கள். நேர்ச்சை என்பது
அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும். அதை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். நேர்ச்சையும்
வணக்கமே என்பதற்கு பின்வரும் வசனம் சான்றளிக்கிறது.
 தஸ்பீஹ் மணி இதனை
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு
செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர்
அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி
முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள்.
 இறை
நம்பிக்கையாளர்களின் வழிமுறைகள்
ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனையும், சுன்னாவையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும்
என்ற இறைவனின் கட்டளையை மதிக்கின்றார்கள். அதனைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த
ஆர்வம் கொள்கின்றார்கள். ஆனால் இதற்கிடையே மத்ஹபுகள் வந்து குறுக்கிடும் போது,
இறைக்கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில்
தடையொன்று ஏற்படுகின்றது.
 சகோதரத்துவம்
பேணுவோம்! நபி(ஸல்) அவர்களே
தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏசி துன்புறுத்திய முனாபிக்குகளைக் கூட பள்ளிக்குள் வரக்கூடாதென்று
தடுத்ததில்லை.
 இமாம்
அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால்
தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு
மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும்
பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல
விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும்
பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.
 ஸஃபர்
மாதம்
பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில்
இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில்
எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய்
விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று
ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த
மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார்
செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப்
போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது
என்று வேறெதுவும் இருக்க முடியாது.
 வணக்கமும்-உதவி
தேடலும் அல்லாஹ்வின்
அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும், இன்னன்ன நட்சத்திரங்களால்
தான் மழை பொழிந்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு செய்தவன் (காபிர்) என்றும்
அருளியிருக்கிறார்கள். (புகாரி,முஸ்லிம்)
 மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான
வீடு
 எது
மெய்ஞானம்
வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே
உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின்
எண்ணமாகும். (அல்குர்ஆன் 38:27)
இந்த உலகத்தை மாயை என்றும் வீணானது என்றும் எண்ணுபவர்களை திருகுர்ஆன் காபிர்கள்
மறுப்பவர்கள் என்று பிரகடனம் செய்கிறது. மனிதனை தனிமைப்படுத்தும் மூலையில் முடங்கச்
செய்யும் முடவராக்கும் சன்னிதானங்களின் மடங்களையும் அவர்களின் வேதியியல்
நம்பிக்கைகளையும் தஸவ்வுஃபின் அஸ்திவாரங்களயும் இந்த ஒரு ஆயத்தின் மூலம் இறைவன்
நிர்மூலமாக்குகிறான்.
 அல்லாஹ்வுக்கு
இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!
 இவ்வுலக
வாழ்க்கை
உங்களுக்கு
வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும்,
பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும்.
(இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60
 நபிவழியே
நம்வழி
நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது
முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில்
தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும்.
ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் "வழிகேடாகும்" என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ
 அழிவுப்
பாதையில் மனிதன்!
மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல
வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான்.
அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.
 உங்களுக்கு
முகமன் கூறப்பட்டால்
வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் 'வ அலைக்கும்'
என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி)
அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும். இந்த ஹதீஸை
வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே
கூறவேண்டும் என்கிறார்கள்.
 பள்ளிவாசலுக்குள்
வந்து சீட்டியடித்து கைதட்டி.....இணை
வைப்பாளர்களின் குறும்புத்தனமான செயல்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு இறை
வழியில் மேலும் கடுமையாக உழைத்தார்கள். பிறகு ஒரு நேரம் வந்தது. அல்லாஹ் நிலைமையை
முற்றிலும் மாற்றி விட்டான். ஏன் இணைவைப்பாளர்களே இல்லாமல் போய்விட்டனர்.
 தியாகத்
திருநாள்
நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய
குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (6-162)
 எல்லோரும் கொண்டாடுவோம்! இளைய வயதினரில் பெரும்பாலோர் பெருநாள் கொண்டாட்டத்தின் காரணங்களை சரிவர
தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பெருநாட்களின் தாத்பரியம் என்ன? பெருநாட்களை எப்படி கொண்டாட வேண்டும்?
போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தினால் சில சகோதர சகோதரிகள் துரதிஸ்டவசமாக
இஸ்லாத்திற்கு புறம்பாக உள்ள கலாச்சாரங்களை பின்பற்றும் நிலை ஏற்படுகிறது.
 ஹதீதுகளின்
பாகுபாடுகள் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000
வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை
மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள்
பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில்
அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை காண்போம்.
|
|