பாசமும், தேட்டமும்!
மார்க்கம்
வழங்கப்பட்டது ஏன்?
உதவி தேடுதல்?
இந்த 18:102 இறைவாக்கு
"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்)
பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா"? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல;
காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக்
கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி,
வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர்.
அல்லாஹ்
அல்லாதவைகளுக்கு நேர்ச்சை சிலர் கப்ருகளுக்கு விளக்கேற்றுகிறோம், பத்தி
கொளுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்து கொள்கிறார்கள். நேர்ச்சை என்பது
அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும். அதை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். நேர்ச்சையும்
வணக்கமே என்பதற்கு பின்வரும் வசனம் சான்றளிக்கிறது.
தஸ்பீஹ் மணி இதனை
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, எல்லாம் வீடுகளிலும் இது இருக்கும். ஹஜ்ஜிற்கு
செல்பவர்கள் ஜம் ஜம் தண்ணீருடன் தஸ்பீஹ் மணியையும் வாங்கி வந்து தங்கள் உறவினர்
அன்பர்களுக்கு கொடுத்து மகிழ்வர். நம்மில் சிலர் தஸ்பீஹ் மணியை ஓதி எண்ணி
முடித்தவுடன் கண்ணில் ஒற்றி முத்தமிடவும் செய்கிறார்கள்.
இறை
நம்பிக்கையாளர்களின் வழிமுறைகள்
ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனையும், சுன்னாவையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும்
என்ற இறைவனின் கட்டளையை மதிக்கின்றார்கள். அதனைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த
ஆர்வம் கொள்கின்றார்கள். ஆனால் இதற்கிடையே மத்ஹபுகள் வந்து குறுக்கிடும் போது,
இறைக்கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில்
தடையொன்று ஏற்படுகின்றது.
சகோதரத்துவம்
பேணுவோம்! நபி(ஸல்) அவர்களே
தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏசி துன்புறுத்திய முனாபிக்குகளைக் கூட பள்ளிக்குள் வரக்கூடாதென்று
தடுத்ததில்லை.
இமாம்
அபூஹனீபா(ரஹ்) அவர்களின் பெயரால்
தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு
மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும்
பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல
விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும்
பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.
ஸஃபர்
மாதம்
பலாமுஸீபத்துகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்மையில்
இறக்கி வைக்கப்படுமானால், இவ்வாறெல்லாம் மா இலைகளில்
எழுதிக் கரைத்துக் குடிப்பதன் மூலம் அவை எதுவும் போய்
விடாது, அப்படி மீறி அதனால் ஏதேனும் போவதென்று
ஒன்றிருக்குமானால், மா இலைகளில் அவர்கள் எழுதும் அந்த
மையானது, அரிசியை அடுப்பலிட்டுக் கரித்துத் தயார்
செய்யப்படுவதால், இரண்டொரு விடுத்தம் கழிப்பறைக்குப்
போவது ஒன்று தானிருக்குமே தவிர, மற்றபடி அதனால் போவது
என்று வேறெதுவும் இருக்க முடியாது.
வணக்கமும்-உதவி
தேடலும் அல்லாஹ்வின்
அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும், இன்னன்ன நட்சத்திரங்களால்
தான் மழை பொழிந்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு செய்தவன் (காபிர்) என்றும்
அருளியிருக்கிறார்கள். (புகாரி,முஸ்லிம்)
மறுமையே மனிதனுக்கு யதார்த்தமான
வீடு
எது
மெய்ஞானம்
வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே
உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின்
எண்ணமாகும். (அல்குர்ஆன் 38:27)
இந்த உலகத்தை மாயை என்றும் வீணானது என்றும் எண்ணுபவர்களை திருகுர்ஆன் காபிர்கள்
மறுப்பவர்கள் என்று பிரகடனம் செய்கிறது. மனிதனை தனிமைப்படுத்தும் மூலையில் முடங்கச்
செய்யும் முடவராக்கும் சன்னிதானங்களின் மடங்களையும் அவர்களின் வேதியியல்
நம்பிக்கைகளையும் தஸவ்வுஃபின் அஸ்திவாரங்களயும் இந்த ஒரு ஆயத்தின் மூலம் இறைவன்
நிர்மூலமாக்குகிறான்.
அல்லாஹ்வுக்கு
இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!
இவ்வுலக
வாழ்க்கை உங்களுக்கு
வழங்கப்பட்டிருப்பவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய வசதிவாய்ப்புகளும்,
பகட்டணிகலன்களுமே ஆகும். அல்லாஹ்விடத்தில் உள்ளவை மேலானாவையும் நிலையானவையும் ஆகும்.
(இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" அல்குர்ஆன் 28:60
நபிவழியே
நம்வழி
நிச்சயமாக பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நோவழியில் சிறந்தது
முஹம்மது(ஸல்) அவர்களின் நேர்வழியாகும். நிச்சயமாக மார்க்க விஷயங்களில்
தீமையானது அவற்றில் புதிது புதிதாக உண்டாக்கப்பட்ட நவீன அனுஷ்டானங்களாகும்.
ஒவ்வொரு நவீன அனுஷ்டானங்களும் "வழிகேடாகும்" என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ
அழிவுப்
பாதையில் மனிதன்!
மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல
வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான்.
அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.
உங்களுக்கு
முகமன் கூறப்பட்டால்
வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் 'வ அலைக்கும்'
என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி)
அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும். இந்த ஹதீஸை
வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே
கூறவேண்டும் என்கிறார்கள்.
பள்ளிவாசலுக்குள்
வந்து சீட்டியடித்து கைதட்டி.....இணை
வைப்பாளர்களின் குறும்புத்தனமான செயல்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு இறை
வழியில் மேலும் கடுமையாக உழைத்தார்கள். பிறகு ஒரு நேரம் வந்தது. அல்லாஹ் நிலைமையை
முற்றிலும் மாற்றி விட்டான். ஏன் இணைவைப்பாளர்களே இல்லாமல் போய்விட்டனர்.
தியாகத்
திருநாள் நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய
குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய
அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (6-162)
எல்லோரும் கொண்டாடுவோம்! இளைய வயதினரில் பெரும்பாலோர் பெருநாள் கொண்டாட்டத்தின் காரணங்களை சரிவர
தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பெருநாட்களின் தாத்பரியம் என்ன? பெருநாட்களை எப்படி கொண்டாட வேண்டும்?
போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தினால் சில சகோதர சகோதரிகள் துரதிஸ்டவசமாக
இஸ்லாத்திற்கு புறம்பாக உள்ள கலாச்சாரங்களை பின்பற்றும் நிலை ஏற்படுகிறது.
குர்பானியின்
சட்டங்கள்
ஹதீதுகளின்
பாகுபாடுகள்
பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000
வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை
மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள்
பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில்
அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை காண்போம்.
"ஜகாத்" ஓர்
ஆய்வு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானாதா?