|
கப்ருகளை ஜியாரத்
செய்யும்போது

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே!
உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன்
சேரக்கூடியவர்களே. நூல்: முஸ்லிம் 367

இறந்தவருக்காக
செய்யும் துஆ

யா அல்லாஹ்!.........
மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர்
விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும்,
எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை
ஏற்படுத்துவாயாக! நூல்: முஸ்லிம் 1528
|