அறிவியல்

தங்களுக்கு தாங்களே….. தீங்கிழைக்கும் மனிதர்கள்!….2. “மரபணு மாற்று உணவு.!!’ (Genetically Modified Organisms-Foods) எஸ்.ஹலரத் அலி, – திருச்சி -7. – ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கக்கூடிய இயல்பான பண்புகளை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயிர் அணுவின் பெயரே மரபணு என்னும் டிஎன்ஏ (DNA –Genes) ஜீன்கள். மரபணு மாற்றம் என்பது ஒரு உயிருள்ள விலங்கு, அல்லது தாவரம், அல்லது ஏதாவது நுண்ணுயிரின் மரபணு (Genome) கட்டமைப்பில் வேறு ஒரு உயிரினத்தின் மரபணுக்களை ( […]

{ 2 comments }

கஜா புயல்…… தங்களுக்கு தாங்களே தீங்கிழைக்க!.. குழப்பத்தை தேடும் மனிதர்கள்.! -1  எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7 உலக வாழ்கையில் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையான ஒன்றே! இந்த மாற்றங்கள் மனிதர்களின் அன்றாட பழக்க வழக்க,,நடை,உடை,உணவு நாகரீகம் என்றளவில், பல நவீன அறிவியல் புதுமைகள் மனித வாழ்வை மாற்றி விட்டன. ஆயினும் பேராசை கொண்ட மனிதன்; இறைவனின் இயற்கை அமைப்பை மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டான். ஆயினும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதன் எந்த மாற்றத்தையும் […]

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் உலகைப் படைத்து, அதை ஆளும் மனித குல மக்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களையும் அனுப்பினான். அந்த இறை தூதர்களுக்கு வழி காட்ட நெறி நூல்களையும் இறக்கி அருளினான். இப்படி நன்மை தீமைகளை பிரித்தரிவிக்கக்கூடிய வேதங்களிலும், அதன்படி வாழ்ந்து காட்டிய தூதர்களின் போதனைகளிலும் ஏராளமான உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நம் கண்முன்னே உள்ள பொருட்களை உதாரணமாக காட்டியே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சத்தியத்தை எளிமையாக விளக்குகிறார்கள். இந்தவகையில், இரண்டு ஹதீஸ்களில் இடம்பெறும் உதாரணங்களை அறிவியல் […]

{ 3 comments }

  எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. அல்லாஹ்வுக்கு  ஒருமுகப்பட்ட அடிமைகளாக திகழுங்கள்.அவனோடு எதனையும் இணை  வைக்காதீர்கள். யாரேனும் அல்லாஹ்வுக்கு  இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி பறவைகள் அவரை இராஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்து விடும். அங்கு அவர் சின்னாபின்னமாகிவிடுவார். –அல் குர்ஆன்.22::31. இணைவைக்கும் செயலை செய்யும் ஒரு மனிதனின் நிலையை, ஒரு உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான். பிற படைப்பினங்களை கடவுளாக […]

{ 0 comments }

எஸ். ஹலரத் அலி. திருச்சி-7. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான். நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை […]

{ 1 comment }

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்! (Water may be key  to understanding  sweetness!) எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7 …..பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சை தோட்டங்களையும், விளை நிலங்களையும்,  கிளைகள் உள்ளதும், இல்லாததுமான பேரீச்சையையும் அவனே உண்டாக்கினான்.  (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.     – அல் குர்ஆன்.13:4. […]

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி –திருச்சி-7. ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல் இறுதிவரை உள்ள மனிதர்கள் வரை அனைவருக்கும் நல் வழி காட்டி நேர்வழிப்படுத்த எழுந்த மார்க்கமே இஸ்லாம். உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட  இயற்கை மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும். அல்லாஹ் கூறுகிறான். எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதனைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ் படைத்ததில் மாற்றமில்லை; அதுவே நிலையான மார்க்கமாகும்; […]

{ 4 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்குர்ஆனின் வழியில் அறிவியல்………. “பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.” அல் குர்ஆன். 16:67 பொதுவாக எல்லாப் பழங்களும் மனிதனுக்கு பலத்தையும் ஆரோக்கியத்தையும் சத்தாக கொடுக்கின்றன. மனிதன் உண்ணும் மாமிச உணவுகளில் கூட சிலவற்றை அல்லாஹ் ஹராமாக தடுத்துள்ளான். அதேசமயம் தாவர வகைகளில் எதையும் தடை செய்யவில்லை. தானியப்பயிர்,காய்கறி,பழங்கள் அனைத்தும் ஹலாலாக்கி நன்மை செய்துள்ளான். மேல் குறிப்பிட்ட வசனத்தில் பேரீச்சை, திராட்சை […]

{ 7 comments }

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக…. நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை. சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம். வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. […]

{ 1 comment }

நோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!…  குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.!! – MIT ஆய்வு! (Fasting Boosts Stem cells’ Regenerative Capacity) எஸ்.ஹலரத் அலி,..திருச்சி-7 விசுவாசிகளே! உங்களுக்கு முன்பு இருந்தவர்களின் மீது  நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. ( அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.   அல் குர்ஆன்.2:183                                                      …….. நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.    அல் குர்ஆன்.2:184. அல்லாஹ் தன் அடியார்களுக்கு […]

{ 1 comment }