அறிவியல்

மறுமையில்!…..புதை குழி வெடித்து வெளியேறும் …..வெட்டுக்கிளி மனிதர்கள்.! – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 (+91-9965361068). அல்லாஹ்வின் படைப்பில் ஆரம்பமும் உண்டு அதன் இறுதி அழிவுமுண்டு. இது அவனது சுன்னா .இந்தமாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள சூரிய,சந்திர, நட்சத்திர, பூமி மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். மனிதனும் அழிக்கப்படுவான். ஆயினும் அவன் இப்பூமியில் செய்த நன்மை தீமைகளுக்கான பலனை அடைவதற்கான தீர்ப்புக் நாளுக்காக மீண்டும் இப்பூமியிருந்தே எழுப்பப்படுவான். இறந்து மண்ணோடு மண்ணாகிப் போன மனிதன் […]

{ 0 comments }

கொரோனோ வைரஸ்களும் கொடூர மரணங்களும்!……காரணம் என்ன? – எஸ்.ஹலரத் அலி- திருச்சி-7.(+91-9965361068). இந்த உலகில் வாழும் அனைவரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தமுடனும் வாழ்வதற்கு, மனிதர்களைப் படைத்த இறைவன் ஓர் அழகிய வாழ்க்கைத் திட்டத்தை அளித்துள்ளான். அதன் பெயர்தான் இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியை கைக்கொள்பவர்களுக்கு இம்மையிலும் வெற்றி…மறுமையிலும் வெற்றி! இந்த உண்மையை நிராகரிப்பவர்களுக்கும் நடைமுறைப்படுத்த மறுப்பவர்களுக்கும், இரு உலகிலும் துன்பமே தொடர் கதையாகும் என்பதில் அறிவியல் ரீதியாக ஐயமே இல்லை. படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் தன் படைப்பினங்களுக்கு எந்தெந்த […]

{ 0 comments }

 விண்ணுக்குச் செல்லும் வீரர்களின் இதயம் சுருங்கும்! – குர்ஆன் கூறும் உண்மை!! (In Space, Astronaut Hearts Work Less, Shrink, And Become More Spherical) எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. (Mob:9965361068). அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகின்றான்.யாரை வழிகெடுக்க நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவனின் நெஞ்சைப்போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை ஏற்படுத்துகிறான். – அல்குர்ஆன். 6:125. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களின் […]

{ 0 comments }

“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது. (Can You Prevent Pregnancy with the Pullout Method?) எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. குழந்தை பிறப்பை தடுப்பதற்கும், தள்ளிப்போடவும் பல்வேறு கர்ப்பத்தடை வழிமுறைகள், உலகெங்கும் மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அவற்றில் மிகப் பழமையான வழிமுறை,”அஸ்ல் செய்தல்” என்பது. புணர்ச்சியின் போது ஆணின் விந்து வெளிவரும் தருணத்தில், பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதற்குப் பெயர் “அஸ்ல்’. (Coitus interruptus) ஆணின் விந்தானது பெண்ணின் உறுப்பில் சென்று விடாமல் தடுப்பதன் […]

{ 1 comment }

எஸ்.ஹலரத் அலி,  திருச்சி-7   The Earth´s oceans were formed by water from comets அல்லாஹ் படைத்த  இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரும்படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது ‘தண்ணீர்”. இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது… அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும்போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும் நமக்கு விளங்குகிறது. அல்லாஹ்வின் அருட்கொடையான நீரின் மதிப்பு தெரியாத […]

{ 0 comments }

(THE UNIVERSE IS EXPANDING FASTER)  எஸ்.ஹலரத் அலி – திருச்சி-7   நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது.இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன.   “ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம்.     அல் குர்ஆன்.51:47.   பெரு வெடிப்பு (Big Bang) கொள்கையின்படி விரிய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்றுவரை விரிந்து கொண்டேயிருக்கிறது.இவ்வுண்மையை முதலில் ரஷியா […]

{ 2 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் .திருச்சி-7. உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை அலைகள் […]

{ 2 comments }

 – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் மனிதன் ஒரு சிறந்த படைப்பாக கண்ணியப்படுத்தப்பட்டவனாக இருக்கின்றான். மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்ட மலக்குகள், ஜின்களை, ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டதன்  ( அல் குர்ஆன்.7:11) மூலம் மனிதனின் சிறப்பை புரிந்து  கொள்ளலாம்.  “ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச்  சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட […]

{ 3 comments }

 எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் :   அல் குர்ஆன்.15:74  (A meteor may have exploded in the air 3,700 years ago, obliterating communities near the Dead Sea)  எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7   நமக்கு முன் சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத்,மற்றும் ஸமூத் கூட்டத்தினர், மத்யன்வாசிகள், மற்றும் தலை கீழாக புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?” – அல் குர்ஆன். 9:70 முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய […]

{ 0 comments }

தங்களுக்கு தாங்களே தீங்கிழைக்கும் மனிதர்கள்!….-3.   பயங்கரவாத ஆயுதமாகும்…….பருவநிலை மாற்றங்கள்! (WEATHER  WEAPONIZING) எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாக) பரவி விட்டன…   – அல் குர்ஆன்..30:41. என்ற அல்லாஹ்வின் வாக்குக்கேற்ப மனிதர்கள் தங்களுக்கு தாங்களே அழிவைத் தேடிக்கொள்கின்றனர். சுற்றுச்சூழலை மாசு படுத்தும் வாயுக்களை வெளியீட்டு, புவி  வெப்பமடைவதால் வரும் தீங்குகளை அனுபவித்து வருகின்றனர். அடுத்து, அல்லாஹ்வின் படைத்த படைப்பினங்களான நுண்ணுயீர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் […]

{ 0 comments }